sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்

/

மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்

மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்

மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்


ADDED : பிப் 14, 2025 01:14 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 4ல் கள் விடுதலை கருத்தரங்கம்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தகவல்

ஈரோடு, :''திருப்பூர் மாவட்டத்தில் கள் விடுதலை கருத்தரங்கு மார்ச், 4ல் நடக்க உள்ளது,'' என்று, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து ஈரோட்டில் அவர் கூறியதாவது:

கள்ளுக்கு தமிழகத்தில் மட்டுமே தடை உள்ளது. பக்கத்து மாநிலமான கேரளா, புதுச்சேரியில் கூட இல்லை. எனவே வரும் மார்ச், 4ல் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், 'கள் விடுதலை கருத்தரங்கம்,' திருப்பூர் மாவட்டம் பொள்ளாச்சி - தாராபுரம் சாலை, கொங்கல் நகரம் பவித்ரம் மஹாலில் நடக்க உள்ளது. பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சீமான், ஜி.கே.வாசன், கோ.க.மணி, ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்பட பலரும் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும் பலரிடம் பேசி வருகிறோம்.

கள்ளுக்கான தடை நீங்கும்போது, தென்னை, பனையை பாதுகாக்க விவசாயிகள் விரும்புவார்கள். அவ்வாறு இல்லாததால்தான், வெள்ளை ஈ உட்பட பல நோய் தென்னையை தாக்கி, ஒரு கிலோ தேங்காய், 60 ரூபாய்க்கு விற்கிறது. விரைவில், 100 ரூபாயை எட்டும். இவ்வாறு கூறினார்.

நிர்வாகிகள் சண்முகம், கதிரேசன், பொடரான் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us