sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கருங்கல்பாளையம் சந்தைக்கு வரத்தான 600 கால்நடைகள்

/

கருங்கல்பாளையம் சந்தைக்கு வரத்தான 600 கால்நடைகள்

கருங்கல்பாளையம் சந்தைக்கு வரத்தான 600 கால்நடைகள்

கருங்கல்பாளையம் சந்தைக்கு வரத்தான 600 கால்நடைகள்


ADDED : ஏப் 25, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மாடுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க வந்தனர். சந்தைக்கு, 6,000 முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை; 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடு; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள் கொண்டு வரப்பட்டன.

தீவன பற்றாக்குறை, கடும் வெயில், பசுந்தீவன விலை உயர்வால் மாடுகளை விற்க, விவசாயிகள் ஆர்வம் காட்டினர். சந்தைக்கு வரத்தான கால்நடைகளில், 90 சதவீதம் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us