/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவர் சந்தைகளில் 74 டன் காய்கறி விற்பனை
/
உழவர் சந்தைகளில் 74 டன் காய்கறி விற்பனை
ADDED : ஆக 19, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், பெருந்துறை, சத்தி, கோபி, தாளவாடியில் உழவர் சந்தை செயல்படுகிறது.
இவற்றில் நேற்று, 74.48 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 24.௪௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 30.48 டன் காய்கறி, பழம் வரத்தாகி, 10.15 லட்சம் ரூபாய்க்கு விற்றது.