sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா

/

திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா

திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா

திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா


ADDED : ஜன 24, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 24, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநீலகண்ட நாயனார் 79வது குருபூஜை விழா

கொடுமுடி: திருநீலகண்ட நாயனார் சுவாமிக்கு 79-வது ஆண்டு குருபூஜை விழா கொடுமுடியில் நேற்று நடைபெற்றது. கொடுமுடி மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவிலில், திருநீலகண்ட நாயனார், ௭௯வது குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமிசிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மகுடேஸ்வரர் மண்டபத்தில் திருநீலகண்ட நாயனார் தம்பதியர் உருவப்படத்துக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. விழா ஏற்பாடுகளை கொடுமுடி வட்டார கொங்கு குலால மக்கள் குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us