/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தந்தையிடம் தகராறு மகன் விபரீத முடிவு
/
தந்தையிடம் தகராறு மகன் விபரீத முடிவு
ADDED : டிச 07, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: தந்தையிடம் ஏற்பட்ட தகராறில் மகன் விபரீத முடிவை நாடியது, உறவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
புன்செய்புளியம்பட்டி அடுத்த புங்கம்பள்ளியை சேர்ந்த சண்-முகம் மகன் சத்தியமூர்த்தி, 29; தனியார் கல்லுாரி பஸ் டிரைவர். நேற்று முன்தினம் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்-டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய
சத்தியமூர்த்தி, அதே பகுதியில் தென்னை மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புன்செய் புளியம்பட்டி
போலீசார் சடலத்தை மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது-குறித்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.