sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு

/

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் சாவு


ADDED : ஜூலை 20, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு, மேல்மலையம்பாளையம், கருப்பணார் கோவில் பகு-தியை சேர்ந்தவர் சிவசங்கர், 32; ஆட்டோ டிரைவர். ஈரோட்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரின் மனைவி தமிழ்செல்வி, 24; தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வி, சேனாதிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தனிமையில் இருந்த சிவ-சங்கர் கடந்த, 18ம் தேதி இரவு, கருப்பணார் கோவில் அருகே கிணற்று சுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது தவறு-தலாக கிணற்றுக்குள் விழுந்ததில் இறந்து விட்டார். தீயணைப்பு நிலைய வீரர்கள் சிவசங்கரின் உடலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us