sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

/

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்

பவளமலை முருகன் கோவிலில் பாலாலயம்


ADDED : ஜூலை 08, 2024 07:04 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி : கோபி அருகே பிரசித்தி பெற்ற பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், ஆறாவது கும்பாபிேஷக விழா, ஆக.,23ல் நடக்கி-றது. இதனால் மூலவர் அறை உட்பட, 33 சாமி சிலைகளையும் அகற்றாமல், அனைத்து கோவில் அறைகளும் சீரமைக்க வேண்டி, பாலாலயம் விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது.

நேற்று காலை இரண்டாம் கால பூஜை, மூலவரான முத்துக்குமார-சாமி, விநாயகர், கைலாசநாதர், பெரியநாயகி ஆகிய சாமிகளின் அருட்சக்தி அத்திமரத்திலும் ஆவாகனம் செய்யப்பட்டது. எஞ்-சிய, 29 பாலாலய மூர்த்திகளின் அருட் சக்தி கண்ணாடியிலும் ஆவாகனம் செய்யப்பட்டது. ௧௨ பேர் சிவாச்சாரியர் குழுவினரின் வேதமந்திரம் முழங்க, பாலாலயம் விழா நடந்தது. இனி வழக்க-மான பூஜை, பாலாலயம் அறையில் மட்டுமே நடக்கும்.






      Dinamalar
      Follow us