sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

/

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு


ADDED : ஜூலை 02, 2024 06:32 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், ஈரோடு, வைராபாளையம் பகுதி மக்கள், மனு வழங்கி கூறியதாவது:

நாங்கள் வசித்து வரும் வைராபாளையம் சினிமா தியேட்டர் அருகே டையிங் ஆலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து இரவு நேரங்களில் விஷத்தன்மை கொண்ட ரசாயன கழிவுநீர் சாக்-கடையில் திறக்கப்படுகிறது.

இதுபற்றி ஆலைகளில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தொடர்ந்து மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இக்கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலந்து குடிநீரை மாசுபடுத்துகிறது. இதனால் பாசனம் பெறும் பயிர்-களும் பாதிக்கிறது. இப்பகுதி டையிங் பட்டறையில் இருந்து ரசா-யன கழிவு நீரை வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us