/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மோசடி நிறுவன சொத்து வரும் 26, 27ல் ஏலம்
/
மோசடி நிறுவன சொத்து வரும் 26, 27ல் ஏலம்
ADDED : பிப் 22, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கோவை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, முதலீட்டாளர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஈரோடு கிரீன் பார்ம்ஸ் அன்ட் பவுல்டரி நிறுவனம், கிரீன் லைப் பார்ம் அன்ட் பவுல்டரி,
பெருந்துறை சுசி ஈமு பார்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவன அசையா சொத்-துக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வரும், 26, 27ல் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் ஏலம் விடப்படுகிறது. விருப்பமுள்ளோர் விண்ணப்பித்து ஏலத்தில் பங்கேற்கலாம்.

