sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

/

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்

பெருந்துறையில் 29ல் பி.எப்., குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 24, 2024 08:14 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : வருங்கால வைப்பு நிதி விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியில், சர்.சி.வி.ராமன் கருத்தரங்கு கூடம், எஸ் அன்ட் எச்., பிளாக்கில் வரும், 29ம் தேதி நடக்கிறது.

அன்று காலை, 9:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்கள்; மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெற, ஈரோடு மண்டல வைப்பு நிதி ஆணையர் வீரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






      Dinamalar
      Follow us