ADDED : பிப் 25, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்கு முறை விற்-பனை கூடத்திலும், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டியிலும் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்-கிறது. நாளை சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
இதனால், 27ம் தேதி நடக்கும் மஞ்சள் ஏல வர்த்தகத்துக்கு விடு-முறை விடுக்கப்படுகிறது. மறுநாள் வழக்கம் போல ஏலம் நடை-பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

