sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு

/

பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு

பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு

பஸ் வசதி கோரி ஆர்.டி.ஓ.,விடம் புதுக்கரைப்புதுார் மக்கள் மனு


ADDED : ஆக 14, 2024 01:34 AM

Google News

ADDED : ஆக 14, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே எல்லமடை வழியாக, பஸ் வசதி கோரி, புதுக்க-ரைப்புதுார் கிராம மக்கள், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பனிடம் நேற்று மனு கொடுத்தனர்.

மனு விபரம்: நஞ்சை கோபி, புதுக்க-ரைப்புதுார், எல்லமடை மற்றும் பாரதி நகரில், 200க்கும் மேற்-பட்ட குடும்பங்கள் வசிக்கிறோம். புதுக்கரைப்புதுார் மற்றும் எல்-லமடை பகுதிக்கு, முன்பு இயங்கிய பஸ் மற்றும் மினி பஸ் தற்-போது இயக்கப்படுவதில்லை. இதனால் கூலி வேலைக்கு செல்வோர் முதல், பள்ளி மற்றும் கல்லுாரிக்கு செல்லும், மாணவ, மாணவியர், இரண்டரை கி.மீ., துாரம் நடந்து சென்று அவதியுறுகின்றனர். எனவே அந்தியூர்-கோபி செல்லும் பஸ்-களை, பொலவக்காளிபாளையம், எல்லமடை, புதுக்கரைப்புதுார் வழியாக இயக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us