ADDED : ஆக 13, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் கலைசெல்வி தலைமையில், மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் உள்ள ஈ.வி.என்., சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.
ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்துாரிபாய் கிராமம், அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு பகுதி பயனீட்டாளர், குறை மற்றும் கோரிக்கைகளை வழங்கி தீர்வு பெறலாம்.

