sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரூ.10 லட்சம் மோசடி சிறை வார்டன் கைது

/

ரூ.10 லட்சம் மோசடி சிறை வார்டன் கைது

ரூ.10 லட்சம் மோசடி சிறை வார்டன் கைது

ரூ.10 லட்சம் மோசடி சிறை வார்டன் கைது


ADDED : ஜூலை 04, 2024 07:40 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொரப்பூர் : மொரப்பூர் அருகே, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஜெயில் வார்டனை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோணம்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு, 34; இவர் கடந்த, 2011 ல் சிறை காவலராக பணியில் சேர்ந்து, தற்போது சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபு-ரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக, பணிக்கு செல்லாமல் இருந்தார். மொரப்பூர் அடுத்த அம்பாளப்பட்டியை சேர்ந்த அரு-ணாச்சலம், 21, என்பவரிடம், சுங்கத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 10 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால், வேலையும் வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பி தர-வில்லை. அருணாச்சலம் புகார் படி, மொரப்பூர் போலீசார் தங்கரா-சுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us