sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை

/

போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை

போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை

போராட்ட அறிவிப்பால் அமைகிறது வேகத்தடை


ADDED : பிப் 25, 2025 06:14 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, நசியனுார் சாலை, கைகாட்டிவலசு பிரிவில் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வலியுறுத்தி, நசி-யனுார் சாலை, திருவள்ளுவர் நகர் மக்கள், நாளை மறியலில் ஈடு-பட உள்ளதாக அறிவிப்பு செய்தனர்.

இதன் எதிரொலியாக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கைகாட்டி வலசு பிரிவில் நேற்று வந்து ஆய்வு செய்தனர். அவ்வி-டத்தில் திருவள்ளுவர் நகர், பாரதியார் நகர், திருவள்ளுவர் நகர் வீட்டு உரிமையாளர் நலச்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நாளை (இன்று) காலை வேகத்தடை அமைத்து தரு-வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் மறியல் போராட்-டத்தை மக்கள் ஒத்தி வைத்தனர்.






      Dinamalar
      Follow us