sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

/

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு

சென்னிமலை டவுனில் தார்ச்சாலை அமைப்பு


ADDED : ஜூலை 22, 2024 08:58 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை : சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட, 6, 7, 8, 10, 13வது வார்டுகளில், தமிழ்நாடு நகர் புற வளர்ச்சி திட்டத்தில், 72.80 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்-சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பணியை சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் சவுந்தர்ராஜன், அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us