sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

/

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது

ஓடும் ரயிலில் பெண்களிடம் நகை பறித்த இருவர் கைது


ADDED : ஜூலை 02, 2024 07:25 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த ரயில்களில் கடந்த மாதம், 13ம் தேதி- நள்ளிரவில், மூன்று பெண்களிடம் மர்ம ஆசா-மிகள் நகை பறித்து தப்பினர். ஆசாமிகளை பிடிக்க ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மொபைல்போன் சிக்னல், கண்-காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்-தப்பட்டது.

இதன் அடிப்படையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஞ்சுராய், 32, தீப்ஜோதி, 28, என இருவரை, சென்னை மற்றும் ஆந்திராவில், போலீசார் நேற்று கைது செய்தனர். ரயிலில் பயணித்து, பய-ணிகள் அசந்து துாங்கும் வேளையில் நகை பறித்து, ரயில் மெது-வாக செல்லும் போது குதித்து தப்பியது தெரிய வந்தது.

இருவரிடமும் இருந்து இரண்டரை பவுன் நகை மீட்கப்பட்டது. இருவர் மீதும் ஜோலார்பேட்டை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us