ADDED : ஜூலை 31, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே இந்திரா நகர் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த, புஷ்பா, 46, தனது மளிகை கடையில், புகையிலை பொருட்கள், விற்பனைக்கு வைத்திருந்ததாக கைது செய்யப்-பட்டார்.அவசர கதியில் முடிந்த