sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

/

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்

மறியலில் ஈடுபட்ட பக்தர்கள்


ADDED : பிப் 24, 2024 03:56 AM

Google News

ADDED : பிப் 24, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலுக்கு மதியம், 3:௦௦ மணி வரை நுாறு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் காராச்சிகொரை வன சோதனைச்சாவடி மற்றும் பவானிசாகர் பண்ணாரி சாலையில் அணிவகுத்து நின்றன.

இதில் காத்திருந்த பக்தர்கள், வாகனங்களை அனுமதிக்க வலியுறுத்தி, பவானிசாகர்-பண்ணாரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வன சோதனைச்சாவடியில் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 100 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கறாராக கூறிவிட்டனர்.






      Dinamalar
      Follow us