sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 28, 2024 01:31 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளம்பெண் மாயம்

ஈரோடு, செப். 28-

ஈரோடு, கனிராவுத்தர் குளம் அருகே, பச்சபாளி மேடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாசர். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மகள் ரோஸ்லின், 18; பிளஸ் 2 முடித்துவிட்டு, குமலன்குட்டை அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஒரு வாரமாக உடல் நிலை குறைவால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். கடந்த, 26ம் தேதி மாலை முதல் காணவில்லை. நாசர் புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us