sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கூட்டுறவு சங்கங்கள் கவுரவிப்பு

/

கூட்டுறவு சங்கங்கள் கவுரவிப்பு

கூட்டுறவு சங்கங்கள் கவுரவிப்பு

கூட்டுறவு சங்கங்கள் கவுரவிப்பு


ADDED : ஏப் 23, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. கடந்த, 2024-25ல், 100 சதவீதம் கடன் வசூல் செய்த, 45 சங்கங்கள், வங்கிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.

சென்னிமலை, நசியனுார், பி.பெ.அக்ரஹாரம், மொடக்குறிச்சி, ஊஞ்சலுார், கொளத்துப்பாளையம் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், காஞ்சிகோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், 10 மாற்றுத்திறனாளி களுக்கு தலா, 50,000 ரூபாய் வீதம், பல்வேறு கடனுதவி வழங்கப்பட்டது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, துணை பதிவாளர்கள் ரவிசந்திரன், முத்து சிதம்பரம், பிரகாஷ், து.ரவிசந்திரன், அஜித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us