sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்

/

பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்

பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்

பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்


ADDED : ஜூலை 11, 2011 02:49 AM

Google News

ADDED : ஜூலை 11, 2011 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பாலப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சென்றாண்டு வழங்கிய அனைத்து கடனையும் 100 சதவீதம் வசூல் செய்துள்ளது.

கூட்டுறவு ஒன்றியம் மூலம் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா, இச்சங்கத்திநடந்தது. மண்டல இணைப் பதிவாளர் பாபு பேசுகையில், ''இந்தாண்டு 20 கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன. இதன்மூலம், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டர், டிரில்லர் வாடகைக்கு விடப்படும். ஆள் பற்றாக்குறையை போக்கி அதிக மகசூல் விவசாயிகள் பெற முடியும்,'' என்றார். பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம், 93 பேருக்கு 44 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன்கள் வழங்கி பேசுகையில், ''பெருந்துறை தொகுதிக்குட்பட்ட சங்கங்களில் பாலப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சென்றாண்டு வழங்கிய அனைத்து வகை கடனையும் 100 சதவீதம் வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது,'' என்றார். துணைப் பதிவாளர் செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி மலர்விழி, சங்க தனி அலுவலர் துரைராஜ், பிரச்சார அலுவலர் ஆனந்தராஜ், ஒன்றிய தனி அலுவலர் செங்கோடப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.








      Dinamalar
      Follow us