sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு

/

ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு

ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு

ஈரோட்டில் தேசிய பேட்மின்டன் போட்டி; ௧௦௦ அணிகள் பங்கேற்பு


ADDED : பிப் 15, 2025 05:41 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு நீல்கிரிஸ் பேட்மின்டன் அகாடமியில், தமிழ்நாடு இற-குபந்து சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கங்-களின் சார்பில் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டி நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்க தலைவர் செல்லையன் என்ற ராஜா தலைமை வகித்தார். செயலாளர் சுரேந்-திரன் முன்னிலை வைத்தார். எஸ்.கே.எம்., நிறுவன நிர்வாக இயக்குனர் சிவ்குமார் வரவேற்றார். நாக் அவுட் முறையில் இரட்-டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு என 2 பிரிவுகளாக போட்டி நடக்கிறது.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்-சேரி, மத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று, நாளையும் போட்டி நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.1.20 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.80 ஆயிரம், பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.70 ஆயிரம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு, ரூ.50 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us