sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்

/

சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்

சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்


ADDED : ஜன 17, 2025 01:50 AM

Google News

ADDED : ஜன 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேவல் சூதாட்டத்தில்12 டூவீலர்கள் பறிமுதல்

காங்கேயம், :திருப்பூர் மாவட்டம் காங்கேயம், ஊதியூரை அடுத்துள்ள கொடுவாய், ஸ்ரீராம் நகர் பகுதி பாரக்காட்டில், சேவல் சூதாட்டம் நடப்பதாக, ஊதியூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில் சேவல் வைத்து சூதாட்டம் நடந்தது உறுதியானது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், 42, ரவி, 54, சரவணகுமார், 34, விஜயகுமார், 39, சாமிநாதன், 56, வலுப்பூரான், 60, மோகன்ராஜ், 40, என ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் ஒரு கார், 12 இருசக்கர வாகனங்கள், இரு சேவல்கள், 4,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us