sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உழவர் சந்தைகளில் 2 நாளில் 143 டன் காய்கறி விற்பனை

/

உழவர் சந்தைகளில் 2 நாளில் 143 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 2 நாளில் 143 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 2 நாளில் 143 டன் காய்கறி விற்பனை


ADDED : ஆக 05, 2024 01:52 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தி, தாளவாடி என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. ஆடி அமாவாசையை ஒட்டி நேற்று காய்கறி வரத்து அதிகரித்தது.

சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான, 30.90 டன் காய்கறி மற்றும் பழங்கள், 11.௨௩ லட்சம் ரூபாய்க்கு விற்றது. மாவட்டத்தில் ஆறு உழவர் சந்தைகளுக்கும் வரத்தான, 73.71 டன் காய்கறி மற்றும் பழங்கள், 26.20 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. ஆடி 18ல் உழவர் சந்தைகளுக்கு, 69.56 டன் காய்கறி மற்றும் பழங்கள் வரத்தாகி, 24.55 லட்சம் ரூபாய்க்கு விற்றது.






      Dinamalar
      Follow us