sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு

/

தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல் புகாரில் போலீசில் 2 வழக்கு பதிவு


ADDED : மார் 25, 2024 01:22 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில், அந்தந்த சட்டசபை தொகுதிகளில், தேர்தல் நிலைக்குழுவினர், ௨௪ மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தியூரில், பர்கூர் சாலையில் நேற்று முன் தினம் ஒரு காரை நிறுத்த முற்பட்டனர். காரில் இருவர் இருந்தனர். காரை நிறுத்தாமல் சென்ற நிலையில், இருவரும் டூவீலரில் வந்து நிலைக்குழுவிடம் மது போதையில் தகராறு செய்தனர். பணியில் இருந்த பெண் போலீசை தகாத வார்த்தை பேசியுள்ளனர். இதுகுறித்து நிலைக்குழுவினர் அளித்த புகாரின்படி, அ.புதுப்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், அந்தியூரை சேர்ந்த செந்தில்குமார் மீது, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் மக்கள் ஜனநாயக கழக உறுப்பினரான, சென்னிமலை, மேலப்பாளையம், புது விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த தேவராஜ், 64; பா.ஜ.,வை வீழ்த்துவோம் என போஸ்டர் ஒட்டியது தொடர்பான புகாரில், சென்னிமைலை போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us