sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 255 மதுபாட்டில் பறிமுதல்

255 மதுபாட்டில் பறிமுதல்

255 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : அக் 04, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:05 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

255 மதுபாட்டில்

பறிமுதல்

ஈரோடு, அக். 4-

காந்தி ஜெயந்தியான நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், தனியார் பார் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதை பயன்படுத்தி சட்ட விரோத மது விற்பனை நடக்கிறதா? என மதுவிலக்கு போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது விற்றதாக, 22 பேரை கைது செய்து, 255 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us