sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 352 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 352 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 352 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 352 மனுக்கள் ஏற்பு


ADDED : பிப் 25, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 25, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாலை, குடிநீர் வசதி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 352 மனுக்கள்

பெறப்பட்டு, உரிய துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜ-கோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை-யினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us