sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி ௨வது மண்டலத்தில் ௨ நாளில் ௫௦ தெருநாய் பிடிப்பு

/

மாநகராட்சி ௨வது மண்டலத்தில் ௨ நாளில் ௫௦ தெருநாய் பிடிப்பு

மாநகராட்சி ௨வது மண்டலத்தில் ௨ நாளில் ௫௦ தெருநாய் பிடிப்பு

மாநகராட்சி ௨வது மண்டலத்தில் ௨ நாளில் ௫௦ தெருநாய் பிடிப்பு


ADDED : ஆக 30, 2024 01:01 AM

Google News

ADDED : ஆக 30, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஆக. 30-

ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய் தொல்லை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வில்லரசம்பட்டி, எல்.வி.ஆர் காலனி, எல்லப்பாளையம், கங்காபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள், இரண்டாவது மண்டல அலுவலகத்தில் புகாரளித்தனர்.

இதன் அடிப்படையில் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தெருநாய்கள் பிடிக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு நாளில் மட்டும், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, சோலாரில் உள்ள கருத்தடை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us