sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

/

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு

மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 66 சதவீதம் நிறைவு


ADDED : ஜூலை 04, 2024 07:19 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : ஈரோடு மாவட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி, 66 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

ஈரோடு மாவட்ட, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பழனிவேலு கூறியதாவது:கால்நடைகளை தாக்கும் நோய்களில் கோமாரி நோய், பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். இதனை தடுக்க கடந்த, 10 முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மொத்தம் மூன்று லட்சத்து, 11 ஆயிரத்து, 450 கால்நடைகள் உள்-ளன. இதில் கடந்த, 2 ம் தேதி வரை, இரண்டு லட்சத்து, 8,050 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது, 66 சத-வீதம். வரும், 10க்குள் அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் முகாம்களாகவும், வீடு, வீடாக சென்றும் நிறைவு செய்து வருகிறோம். பர்கூர் மலைப்பகுதியில் பட்டி அமைத்து மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us