/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது
ADDED : ஆக 08, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4வது வீதியில் பிஸ்-மில்லா மளிகை கடையில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
இதில் மாணிக் சந்த், விமல் பான்மசாலா உள்பட பல்வேறு புகையிலை பொருட்களை விற்பனை செய்வ-தற்காக, 87 கிலோ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 29 ஆயிரத்து, 232 ரூபாய். மேலும் ஜூபிடர் ஸ்கூட்டர், பஜாஜ் மகிமா ஸ்கூட்டர், சாம்சங் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமை-யாளரான சாகுல் அமீது, 34, என்பவரை கைது செய்தனர்.