sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர் கைது


ADDED : ஆக 08, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 08, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் 4வது வீதியில் பிஸ்-மில்லா மளிகை கடையில் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

இதில் மாணிக் சந்த், விமல் பான்மசாலா உள்பட பல்வேறு புகையிலை பொருட்களை விற்பனை செய்வ-தற்காக, 87 கிலோ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 29 ஆயிரத்து, 232 ரூபாய். மேலும் ஜூபிடர் ஸ்கூட்டர், பஜாஜ் மகிமா ஸ்கூட்டர், சாம்சங் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடை உரிமை-யாளரான சாகுல் அமீது, 34, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us