sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் அன்னதான உணவை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

/

கோவில் அன்னதான உணவை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

கோவில் அன்னதான உணவை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு

கோவில் அன்னதான உணவை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு


ADDED : ஜூலை 12, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயம் அருகே காடையூர், ஸ்ரீகாடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள், அன்னதான உணவு தயாரிக்கும் இடம், மூலப் பொருட்கள் சேமித்து வைத்திருக்கும் இடம் மற்றும் உணவு வழங்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவுப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருக்கவேண்டும், முறையாக பாதுகாப்பாக சேமித்து வைத்து பயன்படுத்தட வேண்டும். தயாரிப்பில் ஈடுபடுவோர் தன்சுத்தம் பேணுதல் மற்றும் பாதுகாப்பு உபகரணம் அணிய வலியுறுத்தினர். அன்னதானத்துக்காக தயாரிக்கப்படும் உணவு மாதிரிகளையும் கண்டிப்பாக எடுத்து வைக்க அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us