sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இயந்திரத்தில் கை சிக்கி பெண் தொழிலாளி பலி

/

இயந்திரத்தில் கை சிக்கி பெண் தொழிலாளி பலி

இயந்திரத்தில் கை சிக்கி பெண் தொழிலாளி பலி

இயந்திரத்தில் கை சிக்கி பெண் தொழிலாளி பலி


ADDED : ஜூலை 14, 2024 03:08 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில், ஸ்ரீராம்நகரை சேர்ந்தவர் வீரம்மாள், 64; வெள்-ளகோவிலில், வள்ளியரச்சல் சாலையில் உள்ள நுால் மில்லில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிலாளியாக வேலை செய்தார்.

நேற்று முன்தினம் மதியம் பஞ்சு அரைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, பஞ்சை எடுத்தபோது இயந்திரத்தில் இடது கை சிக்கிவிட்டது. அப்போது தவறி விழுந்-ததில் தலையில் படுகாயம் அடைந்தார். காங்கேயம் அரசு மருத்து-வமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். வெள்ள-கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us