sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூரில் ஒரு மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

/

அந்தியூரில் ஒரு மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

அந்தியூரில் ஒரு மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி

அந்தியூரில் ஒரு மணி நேர மழையால் மக்கள் மகிழ்ச்சி


ADDED : ஆக 01, 2024 02:13 AM

Google News

ADDED : ஆக 01, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூரில், நேற்று மாலை ஒரு மணி நேரம் மழை பெய்தது.

அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை, 3:20 மணிய-ளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தவிட்-டுப்பாளையம், புதுப்பாளையம், மைக்கேல்பாளையம், ஈசப்-பாறை, பெருமாபாளையம், நகலூர், அண்ணமார்பாளையம், சின்-னதம்பிபாளையம், கரட்டுப்பாளையம், மலைக்கருப்புச்சாமி கோவில் ஆகிய பகுதிகளில், பரவலாக மழை பெய்-யத்துவங்கியது. தொடர்ந்து, 4:20 மணி வரை மழை பெய்தது. இதனால் இப்பகுதிகளில் இதமான சூழல் நிலவியது.






      Dinamalar
      Follow us