sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

/

கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

கைலாசநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா


ADDED : ஜூலை 12, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா, நேற்று காலை, 10:30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.

பிறகு உற்சவர் நடராஜ பெருமான், தாயார் சிவகாமி அம்மையாருக்கு, 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்து, அலங்காரம் செய்து, பூஜை நடந்தது.

சென்னிமலை முருகன் கோவில் அர்ச்சகரும், ஆதி சைவ அர்ச்சகர்கள் அறக்கட்டளை தவைவருமான மதி சிவாச்சாரியார் தலைமையில் ஸ்தானீகம் சிவசுப்பிரமணிய குருக்கள், பிரபு குருக்கள் பூஜைகளை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us