/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி
/
அந்தியூர் அரசு பள்ளி ஹெச்.எம்., விபத்தில் பலி
ADDED : மே 01, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர்,
தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 52; எண்ணமங்கலம்
அருகே குரும்பபாளையம் மேடு அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர்.
நேற்று
அதிகாலை, 4:00 மணியளவில் ஆக்டிவா மொபட்டில், அந்தியூர் - அத்தாணி
சாலையில் சென்றார். தீயணைப்பு நிலையம் அருகே திரும்பும் போது, சாலையோர
மரத்தில் மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். அந்தியூர் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து
அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.