ADDED : ஜூலை 02, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த தனி நபர்கள், குழுக்கள் தங்களது பொருளா-தார முன்னேற்றத்துக்காக கடனுதவி பெறலாம்.
தனி நபர் கடன் திட்டத்தில் அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இதுபோல பல்வேறு திட்டங்களில் பல்வேறு கடன் பெறலாம். விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.inல் பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம்.