ADDED : செப் 08, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, செப். 8-
கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் இந்துமதி, 21; டிப்ளமோ படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 5ம் தேதி அதிகாலை முதல் காணவில்லை.
அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சிவகாமி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.