sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா

/

பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா

பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா

பேரூராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தர்ணா


ADDED : ஆக 29, 2024 01:40 AM

Google News

ADDED : ஆக 29, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம், ஆக. 29-

சத்தியமங்கலம் அருகே, தி.மு.க., பேரூராட்சி தலைவரை கண்டித்து, இரு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

சத்தியமங்கலம் அடுத்த, அரியப்பம்பாளையம் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் சுஜாதா, சத்யபிரியா ஆகியோர், தீர்மானம் குறித்த நோட்டில் கவுன்சிலர்களிடம் கையெழுத்து பெறவில்லை. வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என, பேரூராட்சி தலைவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு தலைவர், கணக்கு காட்ட முடியாது; என்று கூறி விட்டு சென்றார்.

இதையடுத்து இரு கவுன்சிலர்களும், பேரூராட்சி நுழைவு வாயில் படியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் குமார், கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின், கவுன்சிலர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை, 11:00 மணிக்கு ஆரம்பித்த தர்ணா போராட்டம் மதியம் 3:30 மணிக்கு முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us