sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

/

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்

குட்டிகளுடன் சாலையில் உலா வந்த யானைகள்


ADDED : ஜூலை 29, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் செல்லும் வழியில், நேற்று அதி-காலை இரு யானைகள், இரண்டு குட்டிகளுடன் மல்லியம்மன் கோவில் அருகில் உலா வந்தது.

அரை மணி நேரம் சாலையில் அங்குமிங்கும் நடமாடிய நிலையில், வனப்பகுதிக்குள் சென்றன. அப்போது வாகனத்தில் வந்தவர்கள், யானைகள் நடமாடியதை, மொபைல் போனில் படம் எடுத்தனர்.

வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி சாலையை கடந்து செல்-லும்போது, வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்யக்கூடாது. அதிக ஒலி எழுப்ப கூடாது. வாகனங்களை நிறுத்தி போட்டோ வீடியோ எடுக்க கூடாதென்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us