sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குற்றவாளிகள் நான்கு பேர் சரண்

/

குற்றவாளிகள் நான்கு பேர் சரண்

குற்றவாளிகள் நான்கு பேர் சரண்

குற்றவாளிகள் நான்கு பேர் சரண்


ADDED : ஆக 10, 2024 07:44 AM

Google News

ADDED : ஆக 10, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடந்த ஜூலை, 21ம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலைய பகுதியில், டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டி-ருந்தபோது ஏற்பட்ட தகராறில், மனோஜ் என்பவர் கொலை செய்-யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 25, அரிமணி, 22, செல்வ-குமார், 26, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கருப்பையா, 21, ஆகிய நான்கு பேர் நேற்று சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் சரண-டைந்தனர்.






      Dinamalar
      Follow us