sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

/

ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு

ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு


ADDED : ஜூலை 03, 2024 09:06 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, : ஆடி மாதம் பிறக்கவுள்ளதால், ஜவுளி சந்தையில் சில்லறை ஜவுளி விற்பனை அதிகரித்தது.

ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் நிரந்தர கடைகள், அதை ஒட்டிய பகு-தியில் வாரச்சந்தை கடைகள், டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை பகுதி, பனியன் மார்க்கெட் பகுதியிலும் நேற்று ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.

இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறிய-தாவது: கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் கடந்த ஞாயிறு முதல் ஆடி பிறப்புக்கான ஜவுளி சில்லறை விற்பனை உயர்ந்துள்ளது. ஜட்டி, பனியன், வேட்டி, துண்டு, நைட்டி, புடவை, பெட்ஷீட், குழந்தைகளுக்கான ஆடைகள் போன்-றவை விற்பனையானது.தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்-புரம், செஞ்சி உட்பட பல பகுதிகளில் இருந்து அதிகமாக வியாபாரிகள், மொத்த விற்பனையா-ளர்கள் வந்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள் வந்தனர். ஆடி தள்ளுபடியில் விற்பனை செய்வ-தற்காக மொத்த விற்பனைக்கு வாங்கி சென்-றனர். நேற்று மொத்த விற்பனை, 20 சதவீதம் வரை நடந்தது. ஆடி பிறக்கும்போது தள்ளுபடி விற்பனைக்காக அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us