sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்ஸ்., 'வாக்கி-டாக்கி' மாயம் இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு

/

இன்ஸ்., 'வாக்கி-டாக்கி' மாயம் இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு

இன்ஸ்., 'வாக்கி-டாக்கி' மாயம் இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு

இன்ஸ்., 'வாக்கி-டாக்கி' மாயம் இழுபறிக்கு பின் வழக்குப்பதிவு


ADDED : செப் 08, 2024 01:03 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, செப். 8-

போலீஸ் இன்ஸ்பெக்டரின் 'வாக்கி-டாக்கி' தொலைந்த விவகாரத்தில், நீண்ட இழுபறிக்கு பின், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம். இவருக்கு வழங்கப்பட்ட 'வாக்கி-டாக்கி', 20 நாட்களுக்கு முன் தொலைத்து விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதேசமயம் இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து நாளிதழில் செய்தி வந்த பிறகே, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி 'வாக்கி-டாக்கி' மாயமானது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்படி, மலையம்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம் இந்த விவகாரத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us