sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

/

2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்


ADDED : ஆக 05, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 05, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், காங்கேயத்தை அடுத்த ஒரத்துப்பாளையம் அணையில், வனத்துக்குள் திருப்பூர் அறக்கட்டளை சார்பில், 800 ஏக்கர் பரப்பளவில், 2.50 லட்சம் மரக்கன்று நடும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், வனத்துக்குள் திருப்பூர் தலைவர் சிவராமன் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us