/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,
அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,
அரசு மேல்நிலைப்பள்ளியில் சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ.,
ADDED : ஆக 14, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப்-பள்ளியில் பிளஸ் ௧ படிக்கும், ௧௧௯ மாணவர்கள், ௧௩௧ மாண-விகள் என, 250 பேருக்கு அரசின் இலவச விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் சைக்கிள்களை வழங்-கினார். ஒரு சில சைக்கிள் பஞ்சரான நிலையில் இருந்தது. இதனால் தள்ளிச்சென்ற மாணவ, மாணவியர் சைக்கிள் கடை-களில் பஞ்சர் ஒட்டிக்கொண்டு, வீட்டுக்கு சென்றனர்.