sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நகராட்சியுடன் இணைக்க நல்லுார் மக்கள் எதிர்ப்பு

/

நகராட்சியுடன் இணைக்க நல்லுார் மக்கள் எதிர்ப்பு

நகராட்சியுடன் இணைக்க நல்லுார் மக்கள் எதிர்ப்பு

நகராட்சியுடன் இணைக்க நல்லுார் மக்கள் எதிர்ப்பு


ADDED : ஆக 16, 2024 01:03 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி, :புன்செய் புளியம்பட்டியை அடுத்த நல்லுார் பஞ்., கிராமசபை கூட்டம், புதுப்பாளையம் அரசு பள்ளி முன் நேற்று காலை நடந்தது. தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பஞ்., பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து செயலர் சம்பத் அறிக்கை வாசித்தார். அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தலைவரிடம் மக்கள் மனு வழங்கினர். கிராமசபை ஒப்புதல் இல்லாமல் நல்லுார் பஞ்சாயத்தை, புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது. பஞ்.,ல் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us