sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு

/

புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு

புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு

புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு


ADDED : ஆக 31, 2024 01:50 AM

Google News

ADDED : ஆக 31, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்-பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், இந்து முன்னணி சார்பில் சில தினங்-களுக்கு முன், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.

நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு பேனர்களை, நகராட்சி அலு-வலர்கள் அகற்றி அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் இந்து முன்னணி நிர்வாகிகள், நகராட்சி அலுவலகத்-துக்கு சென்று,

அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து சென்ற புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் முன் அரசியல் கட்சி, அமைப்புகள் உள்ளிட்ட யாருக்கும் பிளக்ஸ் பேனர்

வைக்க அனு-மதி இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைய-டுத்து பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்து நேற்று அறிவிப்பு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us