/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜூலை 3ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
/
ஜூலை 3ல் தபால் துறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 15, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : கோவை
அஞ்சல் மண்டலத்தின் ஓய்வூதியதாரர் குறை கேட்பு கூட்டம் ஜூலை, 3
காலை, 11:00 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடக்க உள்ளது.
புகார், கோரிக்கை
இருந்தால், தபால் அல்லது மின்னஞ்சலில் வரும், 20க்குள், 'முதுநிலை
அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஈரோடு கோட்டம், ஈரோடு-638001' என்ற
முகவரிக்கு அனுப்பலாம். புகார் மனு கவரில், 'ஓய்வூதியதாரர் குறை
கேட்பு நாள் மனு' என குறிப்பிட வேண்டும்.