sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

/

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு

கீழ்பவானி வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறப்பு


ADDED : ஆக 23, 2024 01:21 AM

Google News

ADDED : ஆக 23, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, ஆக. 23-

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நடப்பாண்டு பாசனத்துக்கு, கடந்த, ௧௫ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த, 19ம் தேதி இரவு வாய்க்காலின், 47வது மைலில் பெருந்துறை, நல்லாம்பட்டி அருகே கசிவு ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

கசிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. பணி முடிந்த நிலையில் நேற்று காலை, கீழ்பவானி வாய்க்காலில், 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us