sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

/

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு


ADDED : ஆக 05, 2024 02:00 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் அணையில் இருந்து, அரக்கன் கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்திற்கு கடந்த ஜூலை, 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

1,250 கன அடி வரை தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 800 கன அடி நீர்; காளிங்கராயன் பாசனத்திற்கு,150 கன அடி தண்ணீர் என, 950 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று நீர்வரத்து, 2,994 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம், 94.83 அடி; நீர் இருப்பு, 24.8 டி.எம்.சி.,யாக இருந்தது.






      Dinamalar
      Follow us